அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  வில்லிவாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 2017-18-ஆம் ஆண்டில், பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு, 3 மாதங்களில்  மடிக்கணினி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்