நீங்கள் தேடியது "public schools"

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
4 July 2019 5:34 AM GMT

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல -  கே.ஏ.செங்கோட்டையன்
24 Jun 2019 8:25 PM GMT

மடிக்கணினி விவகாரம் போராட்டம் செய்வது மனிதாபிமான அடிப்படையில் சரியானது அல்ல - கே.ஏ.செங்கோட்டையன்

சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைபள்ளியில் உடல் ஆக்கத்திறன் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் -  அமைச்சர் செங்கோட்டையன்
15 Jun 2019 7:08 PM GMT

அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் - அமைச்சர் செங்கோட்டையன்

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக மற்ற வகுப்பு ஆசிரியர்களுக்கும் கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
11 Jun 2019 11:32 AM GMT

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் புதியதாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இலவச கட்டாய கல்வி சட்டம் - தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான அரசு நிதி குறைப்பு
10 Jun 2019 7:12 AM GMT

இலவச கட்டாய கல்வி சட்டம் - தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான அரசு நிதி குறைப்பு

தனியார் பள்ளியில் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிதியை குறைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் பெற குவிந்த பெற்றோர்கள், மாணவிகள்
30 April 2019 2:45 AM GMT

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அரசுப்பள்ளி : அட்மிஷன் பெற குவிந்த பெற்றோர்கள், மாணவிகள்

சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதையொட்டி அங்கு அதிகளவில் மாணவிகளும், பெற்றோர்களும் குவிந்தனர்.