அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் - அமைச்சர் செங்கோட்டையன்

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக மற்ற வகுப்பு ஆசிரியர்களுக்கும் கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
x
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக மற்ற வகுப்பு ஆசிரியர்களுக்கும் கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் தண்ணீர் பிரச்சினை இருந்தால் சரி செய்யப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்