புதிய கல்விக்கொள்கை குறித்து வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆலோசனை...

புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
x
புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க ஜூலை 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் 15 நாட்களுக்கு அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது... இதனிடையே புதிய கல்வி கொள்கை குறித்து ஆகஸ்ட் 8ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து  கொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அழைப்பு விடுத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்