'சாதியை குறிக்கும் கயிறுகளை மாணவர்கள் அணியக் கூடாது' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவுக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்பு
பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளில் சாதியை குறிக்கும் அடையாளக் கயிறுகளை மாணவர்கள் அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு, தூத்துக்குடி- திமுக எம்.பி கனிமொழி வரவேற்பு தெரிவித்துளார். தனது சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள கனிமொழி, பள்ளி கல்வித்துறையின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
Next Story