மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு - கே.ஏ. செங்கோட்டையன்

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ள, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மூன்றாண்டுகளுக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.
x
தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என கூறியுள்ள, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மூன்றாண்டுகளுக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார் 


Next Story

மேலும் செய்திகள்