நீங்கள் தேடியது "dhanushkodi"

தனுஷ்கோடியில் பரபரப்பு..திடீரென விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்த கடல் அலை | Dhanushkodi | Rameshwaram
12 Jun 2022 3:22 AM GMT

தனுஷ்கோடியில் பரபரப்பு..திடீரென விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்த கடல் அலை | Dhanushkodi | Rameshwaram

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை..

மீளும் குட்டி சிங்கப்பூர் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தனுஷ்கோடி
24 Dec 2019 10:09 AM GMT

மீளும் குட்டி சிங்கப்பூர் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தனுஷ்கோடி

ராமேஸ்வரம் தீவுக்குள் குட்டி சிங்கப்பூராக இருந்த தனுஷ்கோடி, மீண்டும் தூங்கா நகரமாக மாறி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

தனுஷ்கோடி : மணல் புயலுக்கு மட்டை வேலி தாங்குமா...? - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
2 Nov 2019 7:18 AM GMT

தனுஷ்கோடி : மணல் புயலுக்கு மட்டை வேலி தாங்குமா...? - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி

தனுஷ்கோடியில் மணல் புயலைத் தடுக்க போடப்பட்ட மட்டை வேலி, கடல் அலையில் சிக்கி சின்னாபின்னமானது.

தனுஷ்கோடியில் மணல் புயலை தடுக்க பனை மட்டை வேலி
25 Sep 2019 10:16 AM GMT

தனுஷ்கோடியில் மணல் புயலை தடுக்க பனை மட்டை வேலி

தனுஷ்கோடியில் மணல் புயலை தடுக்க, பனை மட்டையால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேலி அமைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்
23 Sep 2019 2:32 AM GMT

நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தமிழகம்

உலக அரங்கில், வரலாற்று முக்கியத்துவம் நிறைந்து கிடக்கும் தமிழகம், நாட்டிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் : ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஐஐடி பொறியாளர்கள்
24 Aug 2019 4:48 AM GMT

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் : ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஐஐடி பொறியாளர்கள்

55 ஆண்டுகளுக்கு பிறகு ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
21 July 2019 12:35 PM GMT

தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரத்தையடுத்த தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.