தனுஷ்கோடியில் பரபரப்பு..திடீரென விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்த கடல் அலை | Dhanushkodi | Rameshwaram

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை..
x

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், கடல் சீற்றமாக காணப்பட்டது. இதில், தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் துறைமுகத்தில், கடல் அலைகள் 30 அடிக்கும் மேல் எழுந்தன. கடல் அலைக்கு அருகே மக்கள் செல்லாமல் இருக்க போலீசார் தடுப்புகள் அமைத்துள்ள நிலையில், தடுப்புகள் அருகே நின்று சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு சென்றனர்.



Next Story

மேலும் செய்திகள்