தனுஷ்கோடி : மணல் புயலுக்கு மட்டை வேலி தாங்குமா...? - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி

தனுஷ்கோடியில் மணல் புயலைத் தடுக்க போடப்பட்ட மட்டை வேலி, கடல் அலையில் சிக்கி சின்னாபின்னமானது.
தனுஷ்கோடி : மணல் புயலுக்கு மட்டை வேலி தாங்குமா...? - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
x
தனுஷ்கோடியில் மணல் புயலைத் தடுக்க போடப்பட்ட மட்டை வேலி, கடல் அலையில் சிக்கி சின்னாபின்னமானது. இதானல், முத்திராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் பயணம், வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை தருகிறது. வீண் செலவு செய்யாமல் ஆக்கப்பூர்வ நடவடிக்கை  எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்