இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயிலுக்கு வந்த 10 தமிழர்கள்

x

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்த 10 தமிழர்கள், 2 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 10 பேர் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோவிலுக்கு வருகை இலங்கை தமிழர்களை அழைத்து சென்று விசாரணை நடத்திய கடலோர காவல்படை போலீசார், விசாரணைக்கு பிறகு இலங்கை தமிழர்கள் 10 பேரும் மண்டபம் முகாமில் தங்க வைப்பு , பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்த தமிழர்


Next Story

மேலும் செய்திகள்