நீங்கள் தேடியது "Department"
7 Sep 2018 1:29 PM GMT
கோவை : எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் பலி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
31 Aug 2018 2:27 PM GMT
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தூங்கிய வேளாண் துறை அதிகாரிகள்...
மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.
29 Aug 2018 12:42 PM GMT
மான் கொம்புகள், தோல்கள் தீயிட்டு அழிப்பு : வனத்துறையினர் நடவடிக்கை
வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட மான் கொம்புகள், தோல்களை வனத்துறையினர் தீயிட்டு அழித்தனர்.
28 Aug 2018 4:28 AM GMT
ஒரு வருடமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
கோவை வனசரகத்திற்கு உட்பட்ட சிறுமுகையில், ஒரு வருடமாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.
23 Aug 2018 2:13 PM GMT
இந்தியாவில் பான் கார்டுகள் பயன்பாடு அதிகரிப்பு
இந்தியாவில் பான் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
12 Aug 2018 2:56 AM GMT
சொல்வதை அப்படியே செய்யும் யானைகள்..!
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் தமிழக வனத்துறை சார்பில் 5 யானைகளும், கேரள வனத்துறை சார்பில் 3 யானைகளும் கும்கி பயிற்சி பெற்று வருகின்றன.
10 Aug 2018 3:41 AM GMT
குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர்.
3 Aug 2018 11:27 AM GMT
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ் கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சிலை கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கவிதாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
3 Aug 2018 3:30 AM GMT
அண்ணா பல்கலை.விடைத்தாள் முறைகேட்டில் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேல் லஞ்சம் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
அண்ணா பல்கலைகழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உட்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3 Aug 2018 2:42 AM GMT
சென்னை வெள்ளம் - அதிகாரிகள் விளக்கம்
சென்னையில்,வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அரசிடம் கோரியுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 Aug 2018 4:06 PM GMT
விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ஊழல் புகார் - பெண் அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை
சென்னை - அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக, பெண் அதிகாரி உமாவின் கோட்டூர்புரம் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
2 Aug 2018 9:58 AM GMT
சிவன் சிலை மீது நாகம் படம் எடுத்து ஆடியது
தெலங்கானாவில் உள்ள கரிம்நகரில், சிவன் சிலை மீது நாகம் ஒன்று படம் எடுத்து ஆடியது பக்தர்களை பரவசப்படுத்தியது.