சொல்வதை அப்படியே செய்யும் யானைகள்..!
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் தமிழக வனத்துறை சார்பில் 5 யானைகளும், கேரள வனத்துறை சார்பில் 3 யானைகளும் கும்கி பயிற்சி பெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் தமிழக வனத்துறை சார்பில் 5 யானைகளும், கேரள வனத்துறை சார்பில் 3 யானைகளும் கும்கி பயிற்சி பெற்று வருகின்றன. இதில் காட்டு யானைகளை விரட்டுவது, வன கொள்ளையர்களை சுற்றி வளைப்பது, மரம் இழுப்பது போன்ற பயிற்சிகள் தரப்படுகின்றன.
Next Story