மான் கொம்புகள், தோல்கள் தீயிட்டு அழிப்பு : வனத்துறையினர் நடவடிக்கை

வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட மான் கொம்புகள், தோல்களை வனத்துறையினர் தீயிட்டு அழித்தனர்.
மான் கொம்புகள், தோல்கள் தீயிட்டு அழிப்பு : வனத்துறையினர் நடவடிக்கை
x
வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட மான் கொம்புகள், தோல்களை வனத்துறையினர் தீயிட்டு அழித்தனர். வேலூரில் மிருகங்கள் வேட்டையாடுவோரை கைது செய்யும்போது, பறிமுதல் செய்யப்படும், மான் தோல்கள், கொம்புகள் போன்றவை 5 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வேலூர் மண்டல தலைமை வன
பாதுகாவலர் சேவா சிங் முன்னிலையில், 10 மான் கொம்புகள், 3 மான் தோல்கள், மற்றும் 1 கரடி தோல் ஆகியவை தீயிட்டு எரிக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்