ஒரு வருடமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

கோவை வனசரகத்திற்கு உட்பட்ட சிறுமுகையில், ஒரு வருடமாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.
ஒரு வருடமாக அச்சுறுத்தி வந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
x
* கோவை வனசரகத்திற்கு உட்பட்ட சிறுமுகையில், ஒரு வருடமாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

* அங்குள்ள சென்னாமலைக் கரடு என்ற இடத்தில், சிறுத்தை ஒன்று, அவ்வப்போது கன்றுக்குட்டி, நாய், புள்ளிமான் உள்ளிட்ட விலங்குகளை கொன்று , சாப்பிட்டு வந்தது.  அட்டகாசம் செய்து வந்த இந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.  

* கடந்த ஓராண்டாக பிடிபடாமல் வலம் வந்த இந்த சிறுத்தை,  கூண்டுக்குள் சிக்கியது.  

Next Story

மேலும் செய்திகள்