குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர்.
குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்
x
அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர். அங்குள்ள போராகான் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்தது. இதையடுத்து, அந்த யானையை நேற்று நள்ளிரவில் வனத்துறையினர் வளைத்து பிடித்தனர். பின்னர், அந்த யானையை காட்டுப் பகுதிக்குள் கொண்டு விட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்