அகிம்சை போராட்டம் அல்ல.. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

கொழும்பு காலிமுகத்திடலில் நடந்த போராட்டம் அகிம்சை போராட்டம் அல்ல என இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்ட்டி உள்ளார்...

Update: 2022-06-11 06:26 GMT

அகிம்சை போராட்டம் அல்ல.. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

கொழும்பு காலிமுகத்திடலில் நடந்த போராட்டம் அகிம்சை போராட்டம் அல்ல என இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்ட்டி உள்ளார். நாடாளுமன்றத்தில், வன்முறையில் உயிரிழந்த எம்.பி அமரகீர்த்தியின் இரங்கல் உரையில் பேசிய அவர் போரட்டக்காரர்களை யாராலும் தடுக்க முடியவில்லை எனவும் எந்த தவறும் செய்யாத அமரகீர்த்தி போன்ற அப்பாவியான ஒருவரின் உயிரைப் பறித்த இந்தப் போராட்டம் அகிம்சையான போராட்டம் அல்ல என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்