இலங்கை குண்டுவெடிப்பு - குடியரசு தலைவர் கண்டனம்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-21 09:59 GMT
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வன்முறை கலாச்சாரங்களுக்கு நாகரீக உலகில் இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளளார். இலங்கைக்கு இந்தியா என்றும் துணை நிற்கும் எனவும் ராம்நாத் கோவிந்து தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்