கொரோனா - வதந்தி பரப்பினால் கைது நடவடிக்கை : "நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை"

நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயரிடம், தமக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை கோரி வேதாரண்யத்தை சேர்ந்த இப்ராகிம் ஷா என்பவர் புகார் அளித்தார்.

Update: 2020-03-17 14:42 GMT
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயரிடம், தமக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை கோரி வேதாரண்யத்தை சேர்ந்த இப்ராகிம் ஷா என்பவர் புகார் அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், கொரோனா வைரஸ் குறித்து, அவதூறு பரப்பினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்