"திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தகவல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கான இடங்களை பெறுவதற்கு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Update: 2020-01-11 15:36 GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கான இடங்களை பெறுவதற்கு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்