சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவாக தேங்காய் உடைத்து போராட்டம்

விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2020-01-10 13:14 GMT
விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில் கருவறை அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்