துறவற வாழ்வை தொடங்கிய ஜெயின் சமூக பெண்கள்

Update: 2024-04-27 13:04 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த தார்மிகா மதுபாய் என்ற பெண்ணும், ஹேமலதா என்ற மூதாட்டியும் துறவற வாழ்க்கையை தொடங்கினர். மகாவீரரின் போதனையை பின்பற்றி துறவற வாழ்க்கை மேற்கொள்ள, ஜெயின் குருக்கள் முன்னிலை துறவறத்தை தொடங்கினர். இதையடுத்து இருவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் குன்னூரில் ஊர்வலம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்