8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கந்தமங்கலம் பகுதியை சோந்த மகாராஜா என்ற கூலி தொழிலாளி , அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

Update: 2019-12-09 21:54 GMT
நாகை மாவட்டம் மயிலாடுதுறை  கந்தமங்கலம் பகுதியை சோந்த மகாராஜா என்ற கூலி தொழிலாளி , அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை  பலாத்காரம் செய்துள்ளார்.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார்  மகாராஜாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்