#BREAKING || தமிழகத்தை உலுக்கிய நெல்லை மரணம்...ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்

Update: 2024-05-05 06:29 GMT
  • BREAKING || தமிழகத்தை உலுக்கிய நெல்லை மரணம்...ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம் - பகீர் தகவல்...அடிபடும் பல அரசியல் தலைகள்
  • நேற்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதம் வெளியீடு
  • தனது மருமகன் ஜெபாவுக்கு, ஜெயக்குமார் எழுதிய கடைசி கடிதம் வெளியாகியுள்ளது
  • யார் யாரிடம் எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜெயக்குமார்
  • "ரூபி மனோகரன், தங்கபாலு தர வேண்டிய ரூ.89 லட்சத்தை வழக்கு தொடர்ந்து வாங்க வேண்டும்"
  • நேற்று ரூபி மனோகரன், தங்கபாலு இருவரும் மறுப்பு தெரிவித்த நிலையில், இன்று வெளியான புதிய கடிதத்திலும் ஜெயக்குமார் புகார்
  • இன்று வெளியான கடிதத்தில் முன்னாள் மத்திய அமைச்சர், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் என பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்