பழனி மலைக்கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-24 03:42 GMT
தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலில், ராஜகோபுரம், தங்ககோபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் மற்றும் அவர்களது உடைமைகள், தீவிர பரிசோதனைக்கு பின்னரே மலைக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்