அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கிய பெற்றோர்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மேளதாளம் முழங்க அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் கல்வி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

Update: 2019-07-15 19:07 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மேளதாளம் முழங்க  அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் கல்வி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.  பள்ளி வளாகக் கண்காணிப்பு கேமரா, கம்பியூட்டர், மேஜை, ஸ்மார்ட் போர்டு, மின் விசிறி, பிரிண்டர் உள்ளிட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை பெற்றோர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்