நெல்லை மர்ம மரணம் - கே.வி தங்கபாலு சொன்ன தகவல்

Update: 2024-05-07 12:10 GMT

நெல்லை மர்ம மரணம் - கே.வி தங்கபாலு சொன்ன தகவல்

ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில், சம்மன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு, நண்பர் ஜெயக்குமாருக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்க கூடாதெனவும் காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்தும் என, நம்புவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்