மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2019-02-20 12:18 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே  ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசாணியம்மன் கோயிலில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான  குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது . 12 அடி அகலத்தில் 40 அடிநீளம் கொண்ட குண்டத்தில் ஆயிரக்கணக்காண பக்தர்கள்  இறங்கி மாசாணியம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்