3 தேங்காய் மீது 40 நிமிடங்கள் பத்மாசனம்

திருச்சி தனியார் பள்ளியில் நடந்த உலக சாதனை முயற்சியில் 13 வயது சிறுமி மதுரவள்ளி என்பவர் 3 தேங்காய் மீது 40 நிமிடங்கள் பத்மாசனம் அமர்ந்து அசத்தினார்.

Update: 2019-01-07 16:17 GMT
உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட சிறுமி மதுரவள்ளிக்கு, வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்