"ஆஹா.. என்னா சொகமா இருக்கு.." - குதூகலமாக ஆட்டம் போட்ட யானை

Update: 2024-04-29 05:23 GMT

ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோயிலில், குளிப்பாட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்ட கோயில் யானை, குளத்திற்குள்ளேயே படுத்துக்கொண்டு விளையாடியது. கோயிலின் நந்தி சிலை அருகே நிற்கும், ராமலட்சுமி என்ற பெயர் கொண்ட யானையானது கோயிலின் குளத்திற்கு அழைத்து செல்லபட்டது. அப்போது, கடும் வெயிலில் இருந்து தப்பிக்க யானையானது குளத்திலேயே படுத்துக்கொண்டு விளையாடியது.

Tags:    

மேலும் செய்திகள்