கடலூரில் கடல் சீற்றம் : சில்வர் பீச்சில் புகுந்தத தண்ணீர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் கடுமையான கடல் சீற்றம் காணப்பட்டது.

Update: 2018-12-17 03:07 GMT
கடல் சீற்றம் காரணமாக சில்வர் பீச்சில் தண்ணீர் புகுந்தது. தேவனாம்பட்டினம் பகுதியில் சுனாமி பாதிப்பிலிருந்து தப்பிக்க அமைக்கப்பட்டிருந்த கருங்கல் சுவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. கடல் சீற்றத்தின் காரணமாக போலீசார் பொதுமக்கள் யாரையும் கடற்கரைக்கு அனுமதிக்கவில்லை. இதேபோல் கடலூர் தாழங்குடா பகுதியில் மீனவர்கள்  தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்