"வண்டிய நிறுத்து.. வண்டிய நிறுத்து.." - நடு ரோட்டில் திடீர் ரெய்டு வந்த யானை - பதறிப்போன டிரைவர்கள்

Update: 2024-05-05 05:00 GMT

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே, மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த லாரியை வழிமறித்து, கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் பறித்து யானை ருசிபார்த்தது. சிறிதுநேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்