புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

Update: 2018-12-09 03:24 GMT
சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார். சிறுமி தீக்ஷாவுக்கு இதயகோளாறு இருப்பதை அறிந்த அமைச்சர் செங்கோட்டையன், அறுவை சிகிச்சைக்கு தேவையான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என்று கூறினார்.  
Tags:    

மேலும் செய்திகள்