தமிழகத்தை நடுங்கவிடும் வெப்ப அலை... சுருண்டு விழுந்து இருவர் பலி

Update: 2024-05-04 05:44 GMT

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே சாலையோரம் நடந்து சென்றவர் வலிப்பு வந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கம் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வெயில் தாக்கத்தால் சிங்கிகுளம் கிராமத்தை சேர்ந்த ஐகோர்ட்ராஜா என்ற கூலித்தொழிலாளி சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்