முதலமைச்சர் பழனிசாமி - மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சந்திப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் ஜஸ்வந்த்சிங் பாபோர் சந்தித்து பேசினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் ஜஸ்வந்த்சிங் பாபோர் சந்தித்து பேசினார். அப்போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.