தீபாவளி பண்டிகை - அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை தியாகராயநகரில் தீபாவளி விற்பனை, களை கட்டியுள்ளது. புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2018-11-02 19:53 GMT
சென்னை தியாகராயநகரில் தீபாவளி விற்பனை, களை கட்டியுள்ளது.
புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது. இங்கு, புதிய ரகங்களில், குறைந்த விலையில் ஏராளமான ஜவுளிகள் கொட்டிக்கிடப்பதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்