சேலம் : 50 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊமை மாரியம்மன் கோவில் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பாத்சிங் என்பவரது குடோனில் இருந்து குட்கா மற்றும் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-09-23 13:19 GMT
ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  50 கிலோ குட்கா மற்றும் பான் மசாலாவை பறிமுதல் செய்து குடோனிற்கு சீல் வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்