"நேருவில் தொடங்கி.. யாரும் செய்யாததை செய்பவர் மோடி".. தமிழருவி மணியன் பரபரப்பு பேச்சு

Update: 2024-03-03 07:32 GMT

"திருக்குறளின் பெருமை அறிந்தவர் மோடி"

"எல்லா இடங்களிலும் வள்ளுவத்தைப் போற்றி கருத்துக்களை எடுத்துரைப்பவர்".

"வணக்கம் என்று ஒரு வார்த்தையை மற்ற பிரதமர்கள் கூறியுள்ளனர்".

"எந்த இடத்திற்கு போனாலும் பாரதியை சுமந்து செல்லும் மனிதராக உள்ள மோடி".

"கம்பராமாயணத்தை பிறர் சொல்வதை கேட்டு ஸ்ரீரங்கத்தில் உட்கார்ந்து நெஞ்சம் நெகிழ்ந்த நிலையில் இருந்தார்"

Tags:    

மேலும் செய்திகள்