ஈபிஎஸ் கடும் வேதனை

Update: 2024-05-10 09:00 GMT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கை செயல்படுத்தப்பட்டால், பல்லாயிரக்கணக்கான, மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என வேதனை தெரிவித்துள்ளார். வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட்டு, மலைவாழ் மக்களின் கருத்துகள், ஆட்சேபனைகளை பதிவு செய்ய போதுமான அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, முறையான யானை வழித்தட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்