ரஜினி பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய ரசிகர்...

நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2019-03-26 03:42 GMT
நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓலையூரில், ரஜினியின் பெற்றோருக்கு அவரது ரசிகரான ஸ்டாலின் புஷ்பராஜ் கட்டியுள்ள மணிமண்டபத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்