சுட்டெரிக்கும் வெயில்.. மொத்தமாக வறண்டு போன முக்கிய நீராதாரம்

Update: 2024-04-30 04:33 GMT

கடும் வெயிலின் தாக்கத்தால், சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி புது ஏரி வறண்டு காணப்படுகிறது. இதே போன்று சேலத்தில் உள்ள முக்கிய ஏரிகளான, மூக்கனேரி, அல்லிக்குட்டை, சீலாவரி, செங்கல் அணை உள்ளிட்ட ஏரிகளும் வறண்டு காணப்படுகிறது. இந்த ஏரிகள் வறண்டுள்ளதால், விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்