மத்திய அரசு கோவிட் நிதி வழங்குவதாக செய்தி வெளியீடு முற்றிலும் வதந்தி- மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசின் கொரோனா நிதி குறித்த வாட்ஸ் அப் செய்தி முற்றிலும் வதந்தி என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கபப்ட்டு உள்ளது.

Update: 2020-11-24 12:31 GMT
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் நிதியாக மத்திய அரசு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக வாட்ஸ் அப்பில் செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், கோவிட் நிதி குறித்த செய்திகள் அனைத்தும் வதந்தியே அதை யாரும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்