கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது - மேலும் 2 பேருக்கு வலை

கேரள மாநிலம் பாலக்காட்டில் அன்னாசி பழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை பலியான சம்பவத்தில் வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-06-05 14:35 GMT
கேரள மாநிலம் பாலக்காட்டில் அன்னாசி பழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை பலியான சம்பவத்தில் வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  விசாரணையில்,  காட்டுப்பன்றியை வேட்டையாட தேங்காயில் வெடிபொருள் வைத்ததில், யானை உயிரிழந்ததாக, போலீசாரிடம் வில்சன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய அப்துல் கரீம், ரியாசுதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்