குக்கிராம மாணவர்களை ஒன்றிணைத்து பாட்டுப் போட்டி - எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே கனாதெர் கிராமத்தில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பாட்டுப் போட்டி நடத்தினர்.

Update: 2020-02-11 15:04 GMT
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே கனாதெர் கிராமத்தில் உள்ள மாணவர்களை ஒன்றிணைத்து, எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், பாட்டுப் போட்டி நடத்தினர். பொழுதுபோக்காக ஒன்றிணைக்கப்பட்டாலும், பாதுகாப்புப் படை வீரர்களின் அரவணைப்பு, குக்கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்