குன்றத்தூர் முருகன் கோவில் - விளக்கு பூஜையில் வெடித்த சர்ச்சை - கொந்தளித்த பட்டியலின மக்கள்

Update: 2024-04-28 04:35 GMT

குன்றத்தூர் முருகன் கோவில் விளக்கு பூஜையில் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பதாக கூறி, பேனர் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குன்றத்தூரை சுற்றியுள்ள நத்தம் பகுதியை சேர்ந்த பட்டியலின மக்களுக்கு, திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து பேனர் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்