"வெப்ப அலையா.. பயமா.. எனக்கா.." - கோடையை அசால்ட்டாக ஹேண்டில் செய்யும் தாத்தா

Update: 2024-04-28 04:48 GMT

கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், முதியவர் ஒருவர், தென்னந்தட்டி கூரையுடன், காரில், அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வருகிறார். ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்தர் பிரம்மநாயகம், தனது காரின் மேல் கூரையின் மீது தென்னந்தட்டி வைத்து, கோடை வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க நிழல் அமைத்து, சாலையில் உலா வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்