பெயிண்ட் கடையில் தீ : ரூ25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள பெயிண்ட் கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-12-17 03:52 GMT
காற்றின் வேகம் அதிகம் இருந்ததால், ஒரு கடையில் பற்றிய தீ அருகில் இருந்த மற்றொரு கடைக்கும் பரவியது. இதனால் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.
Tags:    

மேலும் செய்திகள்