இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து

இந்தியா - பாகிஸ்தான் இடையே வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இருநாட்டு எல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

Update: 2018-09-21 13:26 GMT
தற்போது இருநாட்டு எல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து அந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்ட உடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்