தர்மபுரியில் கோடையின் கோரமுகம் - ஒரேயொரு முடிவால் தலைகீழ் மாற்றம்.. கொண்டாடி வரவேற்கும் மக்கள்

Update: 2024-04-28 05:17 GMT

தர்மபுரி மாவட்டத்தில் கோடைவெயிலில் வாடிவரும் மரக்கன்றுகளை பாதுகாக்க வனப்பகுதியில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெகிழச்செய்து வருகின்றனர் வனத் துறையினர்..அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

Tags:    

மேலும் செய்திகள்