நீங்கள் தேடியது "அரசு மருத்துவமனை"
26 Dec 2018 8:03 AM GMT
கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: "பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை"-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்
ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதியளித்துள்ளார்.
26 Dec 2018 7:18 AM GMT
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார்
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
26 Dec 2018 7:07 AM GMT
கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட எச்.ஐ.வி ரத்தம், முறையான சிகிச்சை அளிக்க கோரும் தம்பதி
விருதுநகர் அருகே அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
4 Dec 2018 6:43 AM GMT
சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம்
சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம்
3 Nov 2018 9:45 AM GMT
"டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி?"- இந்திய மருத்துவ கழக முன்னாள் தலைவர் விளக்கம்
பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு வந்தால் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அருள்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
22 Oct 2018 8:19 AM GMT
பன்றிக்காய்ச்சல் வந்த 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர் - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்
பன்றிக்காய்ச்சல் வந்த 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர் என தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
12 Oct 2018 3:00 AM GMT
அனுமதி இல்லாமல் 'குடும்ப கட்டுப்பாடு' செய்யப்பட்டதாக புகார்
தங்களிடம் அனுமதி பெறாமல், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டதாக ஒரு தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 July 2018 1:07 PM GMT
ரத்த தானம் செய்வதில் ஆர்வமாக இருக்கும் மக்கள், சிறப்பாக பணியாற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை
பல்வேறு நோய்களால் அவதிப்படுவோருக்கு உதவும் வகையில், நாளொன்றுக்கு குறைந்தது 400 பேருக்கு ரத்தம் வழங்கி வரும் அரிய பணியை செய்து வருகிறது சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை.
29 Jun 2018 3:14 AM GMT
பாம்பு கடித்து சுயநினைவு இழந்த சிறுவன் - போராடி காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்
வேலூரில் பாம்பு கடித்து சுயநினைவு இழந்த சிறுவனை மருத்துவர்கள் போராடி காப்பாற்றினர்.
27 Jun 2018 9:05 AM GMT
தந்தி டிவியின் தாக்கம் | நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை
நோயாளிகளுக்கு காவலாளி சிகிச்சை அளித்த விவகாரம் : அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களிடம் மருத்துவ குழுவினர் நேரில் விசாரணை
26 Jun 2018 3:59 AM GMT
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காவலாளி - அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்
வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காவலாளி மருத்துவம் பார்க்கும் அவலம் நோயாளிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
13 Jun 2018 9:25 AM GMT
இறந்தவரின் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்கும் ஊழியர்கள்
போலீசார் முன்னிலையில் அரங்கேறிய அவலம்