பன்றிக்காய்ச்சல் வந்த 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர் - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

பன்றிக்காய்ச்சல் வந்த 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர் என தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
பன்றிக்காய்ச்சல் வந்த 98 சதவீதம் பேர் முழுமையாக குணமடைகின்றனர் - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
காய்ச்சல் வந்தால், தானாக மருந்துகளை எடுத்து கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 99 சதவீத காய்ச்சல்களை குணப்படுத்த முடியும் என்பதால், மக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்